தமிழ் அன்னை இணையதளம் தங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது உலக தமிழ் பெண்களுக்கான சமுதாய விழிப்புணர்வு தமிழ் இணையதளம்.

கல்லுரி தோழிகள்


அன்பான தோழிகளே இன்றைய காலத்தில் நாம் கல்லுரி பயிலும் காலங்களில் நமக்கு ஏற்படும் மன ரிதியான மற்றும் குடும்ப பிரச்சனைகள் மற்றும் சமுக பாதுகாப்பு தொடர்பான கருத்துகள் மற்றும் காதல் விவாகர பிரச்சனையில் வாழ்க்கையை தொலைக்கும் தோழிகள்.மற்றும் குடும்ப பிரச்சனையில் பரிதவிக்கும் பொழுது மன ஆறுதல் யின்றி தவிக்கும் தோழிகளுக்கு ஆறுதல் கருத்துகள் தரும் பகுதியாகும்.கல்லுரி தோழிகளே இன்றைய காலத்தில் நம் பல்வேறு திறமைகளை கொண்டும் அவை நம் மணவாழ்க்கைக்கு பின்பு புதைக்ககூடிய ஒன்றாக உள்ளது.ஏனு் இத்தகைய நிலை நமக்கு.இது போன்ற மற்றும் பல கருத்துகள் இடம் பெறவுள்ளது.இத்தளத்தை பொறுத்தமட்டிலும் ஒரு இளம்தோழி நடத்தும் தளமே இங்கு நம்மை பற்றியும் நம் சகோதர்களை பற்றியும் சித்தரிக்கும் கருத்துகள் இடம் பெறாது.பொது சமுதாய விழிப்புணர்வு கருத்துகள் மட்டுமே.கல்லுரி தோழிகளே இத்தளத்தில் தங்கள் அனுப்பும் மின்னஞ்சல் முகவரி தொடர்புகள் பாதுகாக்கப்படும்.நீங்களும் உதவுங்கள் நம் தோழிகளுக்கான சமுதாய பணியில்.tamilannai33@gmail.com

No comments:

Post a Comment